கோப உள்ளம்
பற்றி எரியும் கானகத்தில் பட்டாம்பூச்சி தான் காணுமோ! கோபம் குடிகொண்ட உள்ளத்தில் மகிழ்ச்சிதான் தோன்றுமோ?
பற்றி எரியும் கானகத்தில் பட்டாம்பூச்சி தான் காணுமோ! கோபம் குடிகொண்ட உள்ளத்தில் மகிழ்ச்சிதான் தோன்றுமோ?
கண்கவர் கலைகள் செய்யும் மாயன்.. பலசாலிகளையும் எளிதில் வீழ்த்தும் வீரன்.. கார்மேகக் கண்ணனைப் போல் கம்பீரமாய் தன் கோட்டையில் வீற்றிருந்தான்.. அப்போது தான் விட்டில் பூச்சி போலிருந்தவளைக் ...