Tamil Poems

மகளிர் தின நிகழ்ச்சி 2024

"மார்ச் 8, 2024 - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி" மின்னஞ்சல் மின்னியதும் மகிழ்ச்சியில் நிகழ்ச்சி நிகழிடம் சென்று முன்னமர்ந்தேன். கருவிழிகள் வாசல் வசம் தவம்; காரணம்...

Read more

பெண் சிசு

"இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்துப் பிற... தாயின் கருவறையிலிருந்து எடுத்தென்னை மண்ணறையில் புதைத்தனர், பெண் குழந்தை என்பதனால்...!" மேலுலகம் சென்று சக சிசுக்களிடம் அழுது புலம்பியது அபலை...

Read more

ஊமை மனது!

"மனதில் என்ன பேரழகி என்ற நினைப்போ அவளுக்கு, உன்னை நிராகரிக்க?" "விடு மச்சான், நீ கிடைக்க அவளுக்கில்லை அதிர்ஷ்டம்" "திமிர் பிடித்தவள், அடங்காபிடாரி" ஆறுதல் உரைக்க ஆயிரம்...

Read more

முடிவிலி

'உன் உறவே வேண்டாம்' என்று பிரிகையில் பிறக்கிறது 'பகைமை' என்ற புது உறவு.. உயிர் என்ற சொந்தம் உடல் விடும் தருணம் உண்டாகும் மண்ணோடு மக்கும் பந்தம்.....

Read more

ஏய் குச்சி உடம்புக்காரி..!

ஏய் குச்சி உடம்புக்காரி.. கொஞ்சம் குண்டாகேன்டி..‌ முற்றிய மோகத்தில் உன் முழுவதிலும் முத்தங்கள் புதைக்க முப்பது வினாடிகளில் முடிந்து விடுகிறது.. ஏய் குச்சி உடம்புக்காரி.. கொஞ்சம் குண்டாகேன்டி..‌...

Read more

நான்!

நான் கதை எழுதுபவள்; கனவு கற்பனை காண்பவள்.. நான் கவிதை எழுதுபவள்; பொய் சொல்பவள்.. கனவெல்லாம் பொய்யாய் போகையில் கண்ணீரை சிரிப்பினால் கடந்து செல்பவள்..!

Read more

விடாமுயற்சி!

பலர் வீடுகளை அழித்து, தன் வீடுதனை அழகு படுத்தினான்; வலை கலைந்த கவலையில் சிலந்திகள்! வேறிடம் வெற்றிடம் தேடி புலம் பெயர்ந்தன; வெறுமையுடன் தான், ஆனால் பொறுமையுடனும்...

Read more

முதல் காதல், முடியா காதல்!

பிரபஞ்சம் தோன்றியவுடன் பிறந்த முதல் காதல் வானமும் பூமியும்..   என்றுமே ஒன்று சேர மாட்டோம் என்றறிந்தும் ஒன்றையொன்று சலிக்காமல் காலம் தொட்டு காதல் செய்கின்றன..  ...

Read more

காதலுக்கு கண்ணில்லை

கண்ணாடியில் ஆயிரம் முறை என் பிம்பத்தை பார்த்திருந்தாலும், உன் கருவிழிக்குள் எனை கண்ட போதே அழகாய் தோன்றினேனே.. நான் வீதி வரும் போதே என் வாசனை நுகர்ந்து...

Read more

மரணச் செய்தி

துயிலெழுந்ததும் ஓர் துக்கச்செய்தி; அதிகாலையில் நண்பனின் அகால மரணம்.. அதிர்ச்சியும் அழுகையும் ஆட்கொள்ள ஆறுமாதம் முந்தைய அவருடனான உரையாடலை அசைபோடும் நினைவுகள்.. அதன்பின் பேசவில்லையே என்ற குற்ற...

Read more
Page 1 of 3 1 2 3

Popular