சுடுதரை மேல் படர்ந்ததால்
ஆவியாய் மாண்டது தண்ணீர்
மேகமாய் மீண்டு வரும்
சுடுதரையை மீண்டும் குளிர செய்ய
தண்ணீர் கொண்டது காதலல்லவோ!
சுடுதரை மேல் படர்ந்ததால்
ஆவியாய் மாண்டது தண்ணீர்
மேகமாய் மீண்டு வரும்
சுடுதரையை மீண்டும் குளிர செய்ய
தண்ணீர் கொண்டது காதலல்லவோ!
Discussion about this post